தமிழக அஞ்சல்துறையில் காலியாக உள்ள 58 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழக தபால் துறை வெளியிட்டுள்ளது. இவ்வேலைவாய்ப்பு குறித்த முழுத்தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

நிர்வாகம் -தமிழக அஞ்சல் துறை.

பதவியின் பெயர் – ஓட்டுநர் . மொத்தம் 58 காலியிடங்கள்.

வயது விபரம் – 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

கல்வித்தகுதி – குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஓட்டுநர் அனுபவம் மற்றும் லைசென்ஸ் உள்ள அனைவரும் இப்பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும்.

சம்பள விகிதம் – மாதம் ரூ.19900 முதல் 63200 வரை.

விண்ணப்பிக்கும் முறை – Offline

விண்ணப்பிக்க கடைசி தேதி – 31.03.2023

இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டுமா?இங்கே கிளிக் செய்யவும்.

வாழ்த்துக்கள்…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here