தமிழக அஞ்சல்துறையில் காலியாக உள்ள 58 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழக தபால் துறை வெளியிட்டுள்ளது. இவ்வேலைவாய்ப்பு குறித்த முழுத்தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
நிர்வாகம் -தமிழக அஞ்சல் துறை.பதவியின் பெயர் – ஓட்டுநர் . மொத்தம் 58 காலியிடங்கள்.வயது விபரம் – 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.கல்வித்தகுதி – குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஓட்டுநர் அனுபவம் மற்றும் லைசென்ஸ் உள்ள அனைவரும் இப்பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும்.சம்பள விகிதம் – மாதம் ரூ.19900 முதல் 63200 வரை.விண்ணப்பிக்கும் முறை – Offlineவிண்ணப்பிக்க கடைசி தேதி – 31.03.2023 இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.அதிகாரப்பூர்வ இணையதளம் – இங்கே கிளிக் செய்யவும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும். வாழ்த்துக்கள்…!!!