தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் காலியாக உள்ள 26 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிர்வாகம்  – தமிழக அரசு – Mutharamman Kovil Kulasekarapttinam.

பதவியின் பெயர் – அர்ச்சகர், உதவி அர்ச்சகர், அலுவலக உதவியாளர், திருவலகு, காவலர் என பல்வேறு பதவிகள் மொத்தம் 26 காலியிடங்கள்.

வயது விபரம் – 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

கல்வித்தகுதி – தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் 8th, 10th, 12th, ITI,Diploma, Typing போன்ற ஏதேனும் ஒன்று முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

கடைசி தேதி – 11.08.2023

சம்பள விகிதம் – மாதம் ரூ.12600 முதல் 48700 வரை. (ஒவ்வொரு பதவிக்கும் சம்பளம் மாறுபடும்)

தேர்வு செய்யும் முறை – நேர்காணல் முறை.

விண்ணப்ப கட்டணம் – கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை – Offline (விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்)

பணியின் தன்மை – நிரந்தர தமிழக அரசுப்பணி

இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here