தமிழக அரசு தூத்துக்குடி ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக்காவலர், மற்றும் ஓட்டுனர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட தகவல்களை படித்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நிர்வாகம் – தமிழக அரசு ஊரக வளர்ச்சித்துறை.

பதவியின் பெயர் – அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் மற்றும் ஓட்டுநர் உள்ளிட்ட பதவிகள். மொத்தம் 30 காலியிடங்கள்.

வயது விபரம் – ஒவ்வொரு பதவிக்கும் தகுந்தவாறு 18 வயது முதல் 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

கல்வித்தகுதி – தமிழில் பேச எழுத தெரிந்தவர்கள் முதல் 8th, 10th, 12th, Degree முடித்த அனைவரும் இப்பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும்.

விண்ணப்பிக்கும் முறை – Offline

விண்ணப்பிக்க கடைசி தேதி – 07.04.2023

இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இங்கே கிளிக் செய்யவும்.

வாழ்த்துக்கள்…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here