TNHRCE Recruitment 2021 – இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு
(Tamilnadu Government Jobs 2021)
தமிழக அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் தமிழ் எழுத படிக்க தெரிந்தால் மட்டும் போதுமானது. மொத்தம் 36 காலியிடங்கள் கொண்ட இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
MANAGEMENT – நிர்வாகம்: Arulmigu Subramaniya Swamy Temple, Thiruchendur
LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (திருச்செந்தூர்)
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: அலுவலக உதவியாளர், தட்டச்சர், பிளம்பர் உள்ளிட்ட 17 விதமான பதவிகள் – 36 காலியிடங்கள்.
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி:தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் 8th,10th, Typewriting, குறிப்பிட்ட பிரிவில் ITI, Engineering போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
AGE LIMIT – வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
SALARY – ஊதியம்: மாதம் ரூ.15900 முதல்.
APPLY LAST DATE – கடைசிநாள்: 24.02.2021
APPLICATION FEES – தேர்வு கட்டணம்: கிடையாது.
OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.
APPLICATION – விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து முழுமையாக படித்த பின்னர் விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து வரும் 24.02.2021-க்குள் இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில், திருச்செந்தூர் – 628215, தூத்துக்குடி மாவட்டம். என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.