திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிர்வாகம் – இந்து அறநிலையத்துறை தமிழ்நாடு.

பதவியின் பெயர் – அலுவலக உதவியாளர், தட்டச்சர், ஆசிரியர், இன்ஜினியர்,நூலகர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள். மொத்தம் 281 காலியிடங்கள்.

வயது விபரம் – ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே வயதுத்தகுதி கொடுக்கப்பட்டுள்ளது. 18 வயது முதல் 45 வயது வரைக்கும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி – 8th, 10th, 12th, ITI, Diploma, Degree உள்ளிட்ட பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அவரவர் கல்வித்தகுதிக்கு ஏற்ற பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும்.

விண்ணப்பிக்கும் முறை – Offline

விண்ணப்பிக்க கடைசி தேதி – 07.04.2023

இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இங்கே கிளிக் செய்யவும்.

வாழ்த்துக்கள்…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here