திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிர்வாகம் – இந்து அறநிலையத்துறை தமிழ்நாடு.
பதவியின் பெயர் – அலுவலக உதவியாளர், தட்டச்சர், ஆசிரியர், இன்ஜினியர்,நூலகர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள். மொத்தம் 281 காலியிடங்கள்.
வயது விபரம் – ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே வயதுத்தகுதி கொடுக்கப்பட்டுள்ளது. 18 வயது முதல் 45 வயது வரைக்கும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி – 8th, 10th, 12th, ITI, Diploma, Degree உள்ளிட்ட பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அவரவர் கல்வித்தகுதிக்கு ஏற்ற பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும்.
விண்ணப்பிக்கும் முறை – Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி – 07.04.2023
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம் – இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்.
வாழ்த்துக்கள்…!!!