தமிழக அரசுடைமை ஆக்கப்பட்ட ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் காலியாக உள்ள 22 பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிர்வாகம் –தமிழக அரசு -Sri Vasavi College Erode

பதவியின் பெயர் – Record Clerk, Library Assistant, Office Assistant, Gardener, Waterman, Sweeper, Watchman, Marker, Scavenger என மொத்தம் 22 காலியிடங்கள்.

வயது விபரம் –  18 வயது முதல் 37 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின்படி உச்ச வயதில் தளர்வுகள் இருக்கும்.

கல்வித்தகுதி –   தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் 8th, 10th, 12th போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பள விகிதம் – மாதம் ரூ.15700 முதல்.

கடைசி தேதி – 29.04.2023

தேர்வு செய்யும் முறை – நேர்காணல் முறை.

விண்ணப்ப கட்டணம் – கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை – Offline. உங்கள் சுயவிபரங்கள் மற்றும் உரிய சான்றிதழ் நகல்கலுடன்

N.Sadasivam B.Com,Secretary

Vasavi College (PO),

Erode, Tamil Nadu

Pincode – 638316

என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக அல்லது நேரிலோ விண்ணப்பித்து கொள்ளலாம்.

பணியின் தன்மை – நிரந்தர தமிழக அரசுப்பணி.

இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இங்கே கிளிக் செய்யவும்.

வாழ்த்துக்கள்…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here