தமிழக அரசின் விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிர்வாகம் –தமிழக அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை

பதவியின் பெயர் – மருத்துவமனை பணியாாளர் -2, ஓட்டுனர் -1, துப்புரவாளர்-1 மொத்தம் 4 காலியிடங்கள்.

வயது விபரம் – 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி –   8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பள விகிதம் – மாதம் 6500 முதல் 13500 வரை. ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை – Offline.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 07.04.2023

இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.

வாழ்த்துக்கள்…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here