தமிழக காவல்துறையில் காலியாக உள்ள குதிரை பராமரிப்பாளர் பணியிட்களை நிரப்புவதற்றகாக தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வேலைக்கான முழுத்தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிர்வாகம் – தமிழக காவல்துறை – குதிரை பராமரிப்பு

பதவியின் பெயர் – குதிரை பராமரிப்பாளர் மொத்தம் 10 காலியிடங்கள்.

வயது விபரம் – 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

கல்வித்தகுதி – தமிழ் எழுத படிக்க தெரிந்த அனைவரும் இப்பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பள விகிதம் – மாதம் ரூ.15700 முதல் 50000 வரை.

விண்ணப்பிக்கும் முறை – Offline

விண்ணப்பிக்க கடைசி தேதி – 03.04.2023

இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டுமா?இங்கே கிளிக் செய்யவும்.

வாழ்த்துக்கள்…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here