NPCIL Recruitment 2020-2021 Apprentice Post – மத்திய அரசு நிறுவனத்தில் அப்ரண்டீஸ் வேலை
மத்திய அரசிற்கு உட்பட்டு சென்னையில் இயங்கிவரும் Nuclear Power Corporation Of India Ltd-இல் காலியாக உள்ள அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
MANAGEMENT – நிர்வாகம்: Nuclear Power Corporation Of India Ltd
LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (சென்னை)
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: அப்ரண்டீஸ் – 65 காலியிடங்கள்.
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி:8, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
AGE LIMIT – வயது வரம்பு: 16 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் தகுதியானவர்கள். (அரசு விதிகளின் படி உச்ச வயதில் தளர்வுகள் உண்டு)
SALARY – ஊதியம்: அரசு நிர்ணயம் செய்துள்ளபடி.
APPLY LAST DATE – கடைசிநாள்: 11.01.2020
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.
OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வரும் 11.01.2020-க்குள் அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
SELECTION METHOD – தேர்வு முறை: மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும். |
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும். |
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும். |
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும். |
Nice