குழந்தை பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு – Child Protection Unit Recruitment 2020 in Tamil

0
390

தமிழக அரசு சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் காலியாக உள்ள சமூகப்பணியாளர் மற்றும் புறப்பணியாளர் காலிப்பபணியிடத்தை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Management – நிர்வாகம் சமூகநலத்துறை 
LOCATION- பணியிடம்: தமிழ்நாடு
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: சமூகப்பணியாளர்-1,

புறப்பணியாளர்-1

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: உளவியல், சமூகவியல்,சமூகப்பணி, வழிகாட்டுதல் இவற்றில் ஏதெனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
AGE LIMIT – வயது வரம்பு: 40-வயதுக்குள் இருக்க வேண்டும்.
SALARY – ஊதியம்: மாதம்.ரூ.8000
APPLY LAST DATE – கடைசிநாள்: 17.10.2020
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.
OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை நிரப்பி அஞ்சல் அல்லது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
SELECTION METHOD – தேர்வு முறை:

 

நேர்காணல்
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

 

 

#Child Protection Unit Recruitment 2020 in Tamil

CONGRATULATION TO ALL…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here