தமிழக அரசு சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் காலியாக உள்ள சமூகப்பணியாளர் மற்றும் புறப்பணியாளர் காலிப்பபணியிடத்தை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
Management – நிர்வாகம் | சமூகநலத்துறை |
LOCATION- பணியிடம்: | தமிழ்நாடு |
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: | சமூகப்பணியாளர்-1,
புறப்பணியாளர்-1 |
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: | உளவியல், சமூகவியல்,சமூகப்பணி, வழிகாட்டுதல் இவற்றில் ஏதெனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். |
AGE LIMIT – வயது வரம்பு: | 40-வயதுக்குள் இருக்க வேண்டும். |
SALARY – ஊதியம்: | மாதம்.ரூ.8000 |
APPLY LAST DATE – கடைசிநாள்: | 17.10.2020 |
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: | இங்கே கிளிக் செய்யவும். |
OFFICIAL WEBSITE – இணைய முகவரி: | இங்கே கிளிக் செய்யவும். |
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: | இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை நிரப்பி அஞ்சல் அல்லது நேரில் சமர்ப்பிக்க வேண்டும். |
SELECTION METHOD – தேர்வு முறை:
|
நேர்காணல் |
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
|
#Child Protection Unit Recruitment 2020 in Tamil
CONGRATULATION TO ALL…!!!