எல்லை பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு – Border Security Force Recruitment 2020

0
449

மத்திய அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள  பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 64 பணியிடங்கள் உள்ள இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Border Security Force

LOCATION- பணியிடம்: இந்தியா முழுவதும்.

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: பல்வேறு விதமான பதவிகள் – 64

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 10th, ITI, Diploma போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி உச்ச வயதில் தளர்வுகள் உண்டு.

APPLY LAST DATE – கடைசிநாள்: 28.10.2020

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்

OFFICIAL WEBSITE – இணைய முகவரி:இங்கே கிளிக் செய்யவும்

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உ்ளளவர்கள் ஆன்லைன் மூலம் உரிய ஆவணங்களுடன் வரும் 28.10.2020-க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் உடல்தகுதி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#Border Security Force Recruitment 2020

வாழ்த்துக்கள்…!!!

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here