தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் காலியாக உள்ள 26 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிர்வாகம் – தமிழக அரசு – Mutharamman Kovil Kulasekarapttinam.
பதவியின் பெயர் – அர்ச்சகர், உதவி அர்ச்சகர், அலுவலக உதவியாளர், திருவலகு, காவலர் என பல்வேறு பதவிகள் மொத்தம் 26 காலியிடங்கள்.
வயது விபரம் – 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
கல்வித்தகுதி – தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் 8th, 10th, 12th, ITI,Diploma, Typing போன்ற ஏதேனும் ஒன்று முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
கடைசி தேதி – 11.08.2023
சம்பள விகிதம் – மாதம் ரூ.12600 முதல் 48700 வரை. (ஒவ்வொரு பதவிக்கும் சம்பளம் மாறுபடும்)
தேர்வு செய்யும் முறை – நேர்காணல் முறை.
விண்ணப்ப கட்டணம் – கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை – Offline (விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்)
பணியின் தன்மை – நிரந்தர தமிழக அரசுப்பணி
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.