தமிழக அரசு தூத்துக்குடி ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக்காவலர், மற்றும் ஓட்டுனர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட தகவல்களை படித்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நிர்வாகம் – தமிழக அரசு ஊரக வளர்ச்சித்துறை.
பதவியின் பெயர் – அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் மற்றும் ஓட்டுநர் உள்ளிட்ட பதவிகள். மொத்தம் 30 காலியிடங்கள்.
வயது விபரம் – ஒவ்வொரு பதவிக்கும் தகுந்தவாறு 18 வயது முதல் 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
கல்வித்தகுதி – தமிழில் பேச எழுத தெரிந்தவர்கள் முதல் 8th, 10th, 12th, Degree முடித்த அனைவரும் இப்பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும்.
விண்ணப்பிக்கும் முறை – Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி – 07.04.2023
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம் – இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்.
வாழ்த்துக்கள்…!!!