மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள துணை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 163 காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் வரும் ஆகஸ்ட் 31-க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிர்வாகம்: மத்திய ரிசர்வ் போலீஸ் படை

மேலாண்மை: மத்திய அரசு

வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: உதவி துணை ஆய்வாளர் – 163

கல்வித்தகுதி: பல்வேறு பிரிவுகளில் பணிகள் நிரப்பபட உள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

ஊதியம்: 29,200 முதல் 91,000 வரை

கடைசிநாள்: 31.08.2020

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்

இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கபட்டுள்ள விண்ணப்பதை பூர்த்திசெய்து அஞ்சல் மூலமாக 31.08.2020-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, மருத்துவச் சான்று உள்ளிட்டவை

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#Central government jobs 2020 in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here