மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் Employees’ Provident Fund Organization காலியாக உள்ள 2859 காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிர்வாகம் – மத்திய அரசு – Employees’ Provident Fund Organization.
பதவியின் பெயர் –OSocial Security Assistant (SSA) (Group C) – 2674 Stenographer (Group C) – 185 என இரு பதவிகள் என மொத்தம் 2859. காலியிடங்கள்.
வயது விபரம் – 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியே வயது வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
கல்வித்தகுதி – 12th, Any Degree போன்ற ஏதேனும் ஒன்று முடித்திருப்பவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
சம்பள விகிதம் – மாதம் 25500 முதல் 92300 வரை ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை – Online.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 26.04.2023
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
SSA அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்.
Stenographer அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.
வாழ்த்துக்கள்…!!!