கோவையில் செயல்பட்டுவரும் வனமரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிர்வாகம்: வனமரபியல் மற்றும் இனப்பெருக்க நிறுவனம்

மேலாண்மை: தமிழக அரசு

பணியிடம்: கோயம்புத்தூர்

வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: சுருக்கெழுத்தாளர் – 01

கல்வித்தகுதி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி.

ஊதியம்: மாதம் 25500 முதல் 81100 வரை

கடைசிநாள்: 30.11.2020

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்

இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை:அஞ்சல்

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு மற்றும் வர்த்தக சோதனை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#IFGTB Recruitment 2020 in Tamil

All the Best…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here