மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திராகாந்தி வேளாண்மை கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பதவிக்கான பணியிடத்தை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஓட்டுநர் உரிமம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கமுடியும். கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிர்வாகம்: இந்திரா காந்தி வேளாண்மை பல்கலைக்கழகம்

மேலாண்மை: மத்திய அரசு

வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: ஓட்டுனர்-01

கல்வித்தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.14,200 மாதம்

கடைசிநாள்: 09.08.2020

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் 09.08.2020 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கபட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

தேர்வு முறை: நேர்காணல்

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#Central Government Jobs 2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here