தமிழக அரசுடைமை ஆக்கப்பட்ட ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் காலியாக உள்ள 22 பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிர்வாகம் –தமிழக அரசு -Sri Vasavi College Erode
பதவியின் பெயர் – Record Clerk, Library Assistant, Office Assistant, Gardener, Waterman, Sweeper, Watchman, Marker, Scavenger என மொத்தம் 22 காலியிடங்கள்.
வயது விபரம் – 18 வயது முதல் 37 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின்படி உச்ச வயதில் தளர்வுகள் இருக்கும்.
கல்வித்தகுதி – தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் 8th, 10th, 12th போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
சம்பள விகிதம் – மாதம் ரூ.15700 முதல்.
கடைசி தேதி – 29.04.2023
தேர்வு செய்யும் முறை – நேர்காணல் முறை.
விண்ணப்ப கட்டணம் – கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை – Offline. உங்கள் சுயவிபரங்கள் மற்றும் உரிய சான்றிதழ் நகல்கலுடன்
N.Sadasivam B.Com,Secretary
Vasavi College (PO),
Erode, Tamil Nadu
Pincode – 638316
என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக அல்லது நேரிலோ விண்ணப்பித்து கொள்ளலாம்.
பணியின் தன்மை – நிரந்தர தமிழக அரசுப்பணி.
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்.
வாழ்த்துக்கள்…!!!