தமிழக காவல்துறையில் காலியாக உள்ள குதிரை பராமரிப்பாளர் பணியிட்களை நிரப்புவதற்றகாக தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வேலைக்கான முழுத்தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிர்வாகம் – தமிழக காவல்துறை – குதிரை பராமரிப்பு
பதவியின் பெயர் – குதிரை பராமரிப்பாளர் மொத்தம் 10 காலியிடங்கள்.
வயது விபரம் – 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
கல்வித்தகுதி – தமிழ் எழுத படிக்க தெரிந்த அனைவரும் இப்பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
சம்பள விகிதம் – மாதம் ரூ.15700 முதல் 50000 வரை.
விண்ணப்பிக்கும் முறை – Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி – 03.04.2023
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.
வாழ்த்துக்கள்…!!!