Tirunelveli Dakshina Mara Nadar Sangam College recruitment – திருநெல்வேலி நாடார் சங்க கல்லூரி வேலைவாய்ப்பு

0
234

தமிழக அரசின் உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் ஒன்றான திருநெல்வேலி தெஷண மாற நாடார் கல்லூரயில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறைப்படி விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Tirunelveli Dakshina Mara Nadar Sangam College.

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (திருநெல்வேலி)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Teaching Post – 15, Non-Teaaching Post – 8, மொத்தம் 23 காலியிடங்கள்.

AGE LIMIT – வயது வரம்பு: அரசு விதிகளுக்கு உட்பட்டு இருக்கும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

APPLY LAST DATE – கடைசிநாள்: Teaching Post – 28.12.2020, Non-Teaching Post- 14.12.2020

OFFICIAL NOTIFICATION – 1 – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – 2 – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெளிவாக படித்துவிட்டு தகுதிவாய்ந்த விண்ணப்ப தாரர்கள் கீழே உள்ள முகவரியை நேரடியாகவோ அல்லது தொலைப்பேசி மூலமாகவோ தொடர்புகொண்டு விண்ணப்பத்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

 

#Tirunelveli Dakshina Mara Nadar Sangam College recruitment

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here