Puzhal Women’s Jail Recruitment 2020-2021 புழல் பெண்கள் தனிச்சிறையில் வேலைவாய்ப்பு

0
181

Puzhal Women’s Jail Recruitment 2020-2021 புழல் பெண்கள் தனிச்சிறையில் வேலைவாய்ப்பு

தமிழக அரசின்கீழ் இயங்கக்கூடிய சென்னை பெண்கள் புழல் சிறைப்பிரிவில் காலியாக உள்ள ஆலோசகர் பணியிடத்தை நிரப்புவதற்காக சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மூலம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

 

 

 

 

 

Puzhal Women’s Jail Recruitment 2020-2021 புழல் பெண்கள் தனிச்சிறையில் வேலைவாய்ப்பு

MANAGEMENT – நிர்வாகம்: புழல் பெண்கள் சிறைத்துறை.

LOCATION- பணியிடம்: சென்னை (தமிழ்நாடு)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: ஆலோசகர் – 01

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: மனநலப்பிரிவல் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். 

AGE LIMIT – வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.15000 

APPLY LAST DATE – கடைசிநாள்: 16.12.2020

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுத்துள்ள தகவல்படி உங்கள் பயோ-டேட்டா மற்றும் உங்கள் கல்வித்தகுதிச் சான்றிதழ்களின் நகல்கலை இணைத்து வரும் 16.12.2020-க்குள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

https://youtu.be/BI_NIgbhwWY

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here