மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய Security Printing & Minting Corporation of India Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேலைவாய்ப்பு அறிவிப்புக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
MANAGEMENT – நிர்வாகம்: Security Printing & Minting Corporation of India Limited
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: துணை மேலாளர் – 16
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: B.E, B.Tech, MBA, LLB போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
AGE LIMIT – வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி உச்ச வயதில் தளர்வுகள் உண்டு.
SALARY – ஊதியம்: மாதம் ரூ.40000 முதல்
APPLY LAST DATE – கடைசிநாள்: 18.11.2020
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு:இங்கே கிளிக் செய்யவும்
OFFICIAL WEBSITE – இணைய முகவரி:இங்கே கிளிக் செய்யவும்
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பத்தை வரும் 18.11.2020-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
#பணம் அச்சடித்தல் மற்றும் அரசு பிரிண்டிங் துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு – SPMCIL recruitment 2020
வாழ்த்துக்கள்…!!!