தமிழக அரசின் கீழ் இயங்கக்கூடிய திருச்சிராப்பள்ளி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்த்துறை அலகில் உள்ள காலியான இரவுக்காவலர் பணியிடத்தினை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்தை நிரப்புவதற்காக தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
MANAGEMENT – நிர்வாகம்: ஊரக வளர்ச்சித்துறை
LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (திருச்சி)
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: இரவுக்காவலர்-01
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: தமிழில் எழுதப்படிக்க தெரிந்தால் போதும்.
AGE LIMIT – வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி தளர்வுகள் உண்டு.
SALARY – ஊதியம்: மாதம் ரூ.15700 முதல்
APPLY LAST DATE – கடைசிநாள்: 20.11.2020
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்
OFFICIAL WEBSITE – இணைய முகவரி:இங்கே கிளிக் செய்யவும்
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை:அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி வரும் 20.11.2020-க்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
SELECTION METHOD – தேர்வு முறை: நேர்காணல்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
#தமிழில் எழுதப்படிக்க தெரிந்தால் தமிழக அரசில் மாதம் ரூ.15700 சம்பளத்தில் அரசு வேலை – Tamilnadu Government Jobs
வாழ்த்துக்கள்…!!!