ஊராட்சி ஒன்றிய வேலைவாய்ப்பு – Panchayat Union Recruitment

0
742

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி அலகில் உள்ள அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள இரவுக்காவலர் பணியிடத்தை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: தமிழக அரசு ஊரக வளர்ச்சித்துறை

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (திருச்சி)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: இரவுக்காவலர் – 01

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: தமிழ் எழுதப்படிக்க தெரிந்தால் போதும்.

AGE LIMIT – வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயதுக்குள். அரசு விதிகளின்படி தளர்வுகள் உண்டு.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.15700 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 29.10.2020

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்

OFFICIAL WEBSITE – இணைய முகவரி:இங்கே கிளிக் செய்யவும்

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து வரும் 29.10.2020-க்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

SELECTION METHOD – தேர்வு முறை: நேர்முகத்தேர்வு

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#Panchayat Union Recruitment

வாழ்த்துக்கள்…!!!

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here