தமிழக அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினரின் கீழ் இயங்கக்கூடிய ஆதிதிராவிடர் தங்கும் விடுதிகள் உறைவிடப்பபள்ளிகளுக்கு சமையலர் மற்றும் துப்புரவு பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
MANAGEMENT – நிர்வாகம்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (சென்னை)
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: சமையலர் – 15, துப்புரவு பணியாளர் – 02.
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: தமிழ் பேச எழுதத்தெரிந்தால் போதும்.
AGE LIMIT – வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
APPLY LAST DATE – கடைசிநாள்: 01.12.2020
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.
OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பங்ளை பெற்று உரிய சான்றிதழ்களின் நகல்கலை இணைத்து நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
SELECTION METHOD – தேர்வு முறை: நேர்காணல்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும். |
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும். |
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும். |
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும். |
#ஆதிதிராவிடர் நலத்துறை வேலைவாய்ப்பு – Adi Dravidar Welfare Recruitment 2020