ரூ.50,000 ஊதியத்தில் சிறைத்துறை வேலைவாய்ப்பு – Tamilnadu Government Jobs 2020

0
532

கரூர் மாவட்டத்தில் உள்ள துணைச்சிறையில் காலியாக உள்ள சுத்தம் செய்பவர் பணியிடத்தை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: தமிழக அரசு

LOCATION- பணியிடம்: கரூர் (தமிழ்நாடு)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: சுத்தம் செய்பவர் – 01

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: தமிழ் பேச எழுத தெரிந்தால் போதும்.

AGE LIMIT – வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி தளர்வுகள் உண்டு.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.15700 முதல் 50,000 வரை.

APPLY LAST DATE – கடைசிநாள்: 09.11.2020

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது சுயவிபரங்களுடன் (resume) உரிய சான்றிதழ்களின் நகல்கலை இணைத்து வரும் 09.11.2020-க்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

SELECTION METHOD – தேர்வு முறை: நேர்முகத்தேர்வு

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#ரூ.50,000 ஊதியத்தில் சிறைத்துறை வேலைவாய்ப்பு – Tamilnadu Government Jobs 2020

வாழ்த்துக்கள்…!!!

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here