தமிழக அரசின் கீழ் இயங்கக்கூடிய தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நல மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
MANAGEMENT – நிர்வாகம்: குழந்தைகள் நல மையம்.
LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (தூத்துக்குடி)
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: புறத்தொடர்பு பணியாளர் – 01
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி.
AGE LIMIT – வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
SALARY – ஊதியம்: மாதம் ரூ.8000
APPLY LAST DATE – கடைசிநாள்: 18.11.2020
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்
OFFICIAL WEBSITE – இணைய முகவரி:இங்கே கிளிக் செய்யவும்
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து முழுவதும் நிரப்பி தகுந்த ஆவணங்களுடன் வரும் 18.11.2020-க்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
SELECTION METHOD – தேர்வு முறை: நேர்காணல்
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
#மாவட்ட குழந்தை பாதுகாப்பு வேலைவாய்ப்பு – Child Protection Unit Recruitment
வாழ்த்துக்கள்…!!!