மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தன ஆணையத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடத்தை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
MANAGEMENT – நிர்வாகம்: இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தன ஆணையம்
LOCATION- பணியிடம்: இந்தியா
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்:உதவி மேலாளர் -147
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: B.E/B.tech, LLB, Master Degree,
SALARY – ஊதியம்:மாதம் 28150 முதல் 59500 வரை
APPLY LAST DATE – கடைசிநாள்:31.10.2020
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு:இங்கே கிளிக் செய்யவும்
OFFICIAL WEBSITE – இணைய முகவரி:இங்கே கிளிக் செய்யவும்
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
SEBI Recruitment 2020 in Tamil