தமிழக அரசிற்கு உட்பட்ட இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர்/தண்டல்காரர் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழ்கண்ட முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிர்வாகம்: வட்டாட்சியர் அலுவலகம்

மேலாண்மை: தமிழக அரசு

வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: கிராம உதவியாளர்-16

கல்வித்தகுதி: 5-ஆம் வகுப்பு தேர்ச்சி

ஊதியம்: 11,000 முதல் 35000 வரை

கடைசிநாள்: 27.07.2020 (05.45PM)

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் திருவாடனை தாலுகா அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பம் பெற்று நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: நேர்காணல்

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் https://ramanathapuram.nic.in/ அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

Tamilnadu Government Jobs 2020 in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here