மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் சென்னை துறைமுக அறக்கட்டளையில் காலியாக உள்ள ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிர்வாகம்: சென்னை துறைமுகம் அறக்கட்டளை

மேலாண்மை: மத்திய அரசு

பணியிடம்: தமிழ்நாடு

வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: ஆபிசர்-08

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம்.

ஊதியம்: 13000 முதல் 58000 வரை

ஆரம்பநாள்: 09.07.2020

கடைசிநாள்: 10.08.2020

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்

இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் விண்ணப்பத்துக்கொள்ளலாம்

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.chennaiport.gov.in/content/careers அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

Central Government Jobs 2020 in tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here