மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய பாங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 4000 Apprentice பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிர்வாகம் –Bank of Baroda
பதவியின் பெயர் – Apprentice Posts மொத்தம் 4000 காலியிடங்கள்.
கல்வித்தகுதி – ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
சம்பளம் – Urban/ Metro Branches – Rs.15,000/- per month, Rural / Semi-Urban Branches – Rs.12,000/- per month
கடைசி தேதி – 11.03.2025
தேர்வு செய்யும் முறை – Online Test (objective type), Knowledge and Test of Local Language & Medical Examination முறையில் தேர்வு செய்யப்படுவீர்கள். Exam Center In Tamilnadu: Chennai, Coimbatore, Cuddalore, Erode, Kanchipuram, Krishnagiri, Madurai, Namakkal, Salem, Sivaganga, Thanjavur, Tiruchirappalli, Tirunelveli, Tiruppur, Tiruvallur & Vellore (கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.)
வயது வரம்பு – 20 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் -For General, EWS and OBC Applicants – Rs.800/-For All Females Applicants,For SC/ST Applicants–Rs.600/- For PWBD Applicants – Rs.400/-
விண்ணப்பிக்கும் முறை – Online.
பணியின் தன்மை – ஒரு வருடப்பணி.
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் – இங்கே கிளிக் செய்யவும்.
வாழ்த்துக்கள்…!!!