
மத்திய அரசின் கீழ் இயங்கிக்கொண்டிருக்கும் இந்திய பிரத்யேக சரக்கு வழித்தட கழகத்தில் (DFCCIL) காலியாகவுள்ள 642 பணியிடங்களை நிரந்தரமாக நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிர்வாகம் –மத்திய அரசு
பதவியின் பெயர் – Junior Manager (Finance), Executive (Civil), Executive (Electrical), Executive (Signal and Telecommunication), Multi Tasking Staff உள்ளிட்ட பதிவிகள் மொத்தம் 642 காலியிடங்கள்.
கல்வித்தகுதி – 10th, ITI, Diploma, MBA படித்தவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
சம்பள விகிதம் – மாதம் ரூ.16000 முதல் 160000 வரை. (ஒவ்வொரு பதவிக்கும் சம்பளம் மாறுபடும்)
கடைசி தேதி – 16.02.2025
வயது வரம்பு – 18 வயது முதல் 33 வயது வரை (அரசு விதிகளின்படி உச்ச வயதில் தளர்வுகள் உண்டு)
தேர்வு செய்யும் முறை – எழுத்துத்தேர்வு, கணினிவழித்தேர்வு, உடற்தகுதி தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப கட்டணம் – SC/ST/Pwd/Ex-s – Nil, Gen/OBC/ – Rs.1000
விண்ணப்பிக்கும் முறை – Online.
பணியின் தன்மை – நிரந்தர அரசுப்பணி.
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் – இங்கே கிளிக் செய்யவும்.
வாழ்த்துக்கள்…!!!