Social Defence Recruitment 2021 அரசினர் குழந்தைகள் இல்ல வேலைவாய்ப்பு

0
165

Social Defence Recruitment 2021 அரசினர் குழந்தைகள் இல்ல வேலைவாய்ப்பு

(Government Jobs 2021 in Tamil)

தமிழக அரசின் கீழ் செயல்பட்டுவரும் தஞ்சாவூர் மாவட்ட அரசினர் குழந்தைகள் நல மையத்தில் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநர் 6 காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: அரசு குழந்தைகள் நலத்துறை.

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு. (தஞ்சாவூர்)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: ஆற்றுப்படுத்துநர் – 06 காலியிடங்கள்

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துநர் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: உச்ச வயது வரம்பு கிடையாது.

SALARY – ஊதியம்: தினமும் ரூ.1000 சம்பளம். 

APPLY LAST DATE – கடைசிநாள்: 12.02.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: கிடையாது.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLICATION –  விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள விண்ணப்ப படிவ லிங்கை கிளிக் செய்து உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து வரும் 12.02.2021-க்குள் அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே உள்ள PDF File-ஐ பார்க்கவும்.

2021012214

Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here