TNRD Trichy Recruitment 2020-2021 திருச்சி ஊரக வளர்ச்சித்துறை வேலைவாய்ப்பு
தமிழக அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய திருச்சி ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள பதிவறை எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
MANAGEMENT – நிர்வாகம்: தமிழக அரசு ஊரக வளர்ச்சித்துறை
LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (திருச்சி)
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: பதிவறை எழுத்தர் – 01
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: குறை்நதபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
AGE LIMIT – வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி தளர்வுகள் இருக்கும்.
SALARY – ஊதியம்: மாதம் ரூ.15700 முதல்.
APPLY LAST DATE – கடைசிநாள்: 11.12.2020
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.
OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பபமும், தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து வரும் 11.12.2020-க்குள் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்து கொள்ளலாம்.
SELECTION METHOD – தேர்வு முறை: நேர்முகத்தேர்வு
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும். |
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும். |
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும். |
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும். |