தமிழக அரசின் கீழ் இயங்கக்கூடிய கிராம ஊராட்சி பஞ்சாயத்து பிரிவில் காலியாக உள்ள கிராம செயலாளர் (பஞ்சாயத்து கிளர்க்) பணியிடங்களை நிரப்புவற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
MANAGEMENT – நிர்வாகம்: கிராம ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் பிரிவு.
LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (கன்னியாகுமரி)
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: பஞ்சாயத்து கிளர்க் – 27
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் விண்ணப்பிக்க முடியும்.
AGE LIMIT – வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி உச்ச வயதில் தளர்வுகள் இருக்கும்.
SALARY – ஊதியம்: மாதம் ரூ.15900 முதல்.
APPLY LAST DATE – கடைசிநாள்: 10.12.2020
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.
OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து முழுமையாக படித்த பின்னர். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுத்துள்ள தகவல்படி விண்ணப்ப படிவத்தை சம்பந்தபட்ட வட்டாரத்திற்கு நேரில் சென்று வாங்கிக்கொள்ளலாம். அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவறக்கம் செய்யது கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பித்தை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சம்பந்தபட்ட வட்டாரத்திற்கு சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
SELECTION METHOD – தேர்வு முறை: நேரடி பணி நியமனம்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.