தமிழக அரசிற்கு உட்பட்டு இயங்கும் சிவகங்கை மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 45 அலுவலக உதவியாளர் பதவியனை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பினை நிரப்புவதற்காக அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு அறிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் வி்ண்ணப்பித்து பயன்பெறலாம்.
MANAGEMENT – நிர்வாகம்: தமிழக அரசு வருவாய்துறை அலகு
LOCATION- பணியிடம்: சிவகங்கை
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: அலுவலக உதவியாளர் – 45
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.
AGE LIMIT – வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி உச்சவயது வரம்பு சலுகை உண்டு.
SALARY – ஊதியம்: மாதம் ரூ.15700 முதல் 50,000 வரை
APPLY LAST DATE – கடைசிநாள்: 12.10.2020
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு:இங்கே கிளிக் செய்யவும்
OFFICIAL WEBSITE – இணைய முகவரி:இங்கே கிளிக் செய்யவும்
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தை நிரப்பி உரிய சான்றிதழ்கள் இணைத்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிவகங்கை என்ற முகவரிக்கு வரும் 12.10.2020-க்குள் அஞ்சல் அல்லது நேரில் விண்ணப்பிக்கலாம்.
SELECTION METHOD – தேர்வு முறை: நேர்முகத்தேர்வு
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
#Tamilnadu Revenue Dept Recruitment 2020
வாழ்த்துக்கள்..!!!