தமிழக அரசு சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மற்றும் பாதுகாப்புத்திட்டத்தில் காலியாக உள்ள சமூகப்பாதுகாவலர் மற்றும் புறப்பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
MANAGEMENT – நிர்வாகம்: குழந்தைகள் நலம் மற்றும் பாதுகாப்புத்துறை.
LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (திருப்பூர்)
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: சமூகப்பணியாளர்-01, புறத்தொடர்பணியாளர்-01
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் Degree, PG முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
AGE LIMIT – வயது வரம்பு: 40-வயதுக்குள் இருக்க வேண்டும்.
APPLY LAST DATE – கடைசிநாள் : 29.10.2020
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்
OFFICIAL WEBSITE – இணைய முகவரி:இங்கே கிளிக் செய்யவும்
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை:அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி பிறகு உரிய சான்றிதழ்களுடன் அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வரும் 29.10.2020-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கை திறந்து பார்க்கவும்.
SELECTION METHOD – தேர்வு முறை: நேர்முகத்தேர்வு
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
#DCPU Recruitment 2020
வாழ்த்துக்கள்…!!!