சமூகநலத்துறையில் அடுத்த வேலைவாய்ப்பு – DCPU Recruitment 2020

0
666

தமிழக அரசு சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மற்றும் பாதுகாப்புத்திட்டத்தில் காலியாக உள்ள சமூகப்பாதுகாவலர் மற்றும் புறப்பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: குழந்தைகள் நலம் மற்றும் பாதுகாப்புத்துறை.

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (திருப்பூர்)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: சமூகப்பணியாளர்-01, புறத்தொடர்பணியாளர்-01

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் Degree, PG முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: 40-வயதுக்குள் இருக்க வேண்டும்.

APPLY LAST DATE – கடைசிநாள் : 29.10.2020

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்

OFFICIAL WEBSITE – இணைய முகவரி:இங்கே கிளிக் செய்யவும்

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை:அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி பிறகு  உரிய சான்றிதழ்களுடன் அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வரும் 29.10.2020-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கை திறந்து பார்க்கவும்.

SELECTION METHOD – தேர்வு முறை: நேர்முகத்தேர்வு

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#DCPU Recruitment 2020

வாழ்த்துக்கள்…!!!

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here