திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் வி்ண்ணப்பித்து பயன்பெறலாம்.
MANAGEMENT – நிர்வாகம்: தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி அலகு
LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (திருச்சி)
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: அலுவலக உதவியாளர்-01, எழுத்தர்-01
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 8th & 10th தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
AGE LIMIT – வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
SALARY – ஊதியம்: மாதம் ரூ.15700 முதல்.
APPLY LAST DATE – கடைசிநாள்: 15.11.2020
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு:இங்கே கிளிக் செய்யவும்.
OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்வும்.
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை:அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக நிரப்பி உரிய சான்றிதழ்களை இணைத்து வரும் 15.11.2020-க்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
SELECTION METHOD – தேர்வு முறை: நேர்முகத்தேர்வு.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
#TNRD Recruitment 2020
வாழ்த்துக்கள்…!!!