ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் வேலைவாய்ப்பு – TNRD Recruitment 2020

0
802

தமிழக அரசிற்கு உட்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை பஞ்சாயத் ராஜ் பவனில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவியினை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

 

MANAGEMENT – நிர்வாகம்:ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்

LOCATION- பணியிடம்: திருச்சி

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்:அலுவலக உதவியாளர் – 01

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி

AGE LIMIT – வயது வரம்பு:பொது -30-வயதுக்குள், ஒ.பி.சி – 32-வயதுக்குள், எஸ்.சி – 35வயதுக்குள் இருக்க வேண்டும்.

SALARY – ஊதியம்:மாதம் ரூ.15700

APPLY LAST DATE – கடைசிநாள்:04.11.2020

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்

OFFICIAL WEBSITE – இணைய முகவரி:இங்கே கிளிக் செய்யவும்

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேலே குறிப்பிட்டுள்ள அறிவிப்பில் உள்ள முகவரிக்கு வரும் 04.11.2020-க்குள் விண்ணப்பத்தை நிரப்பி அஞ்சல் வழி அனுப்ப வேண்டும்.

SELECTION METHOD – தேர்வு முறை:நேர்முகத்தேர்வு

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

வீடியோவைக்காண : இங்கே கிளிக் செய்யவும்

TNRD Recruitment 2020

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here