அரசு கிராம வங்கிகளில் வேலைவாய்ப்பு – IBPS RRB Recruitment 2020

0
573

மத்திய அரசின் கீழ் இயங்கும் கிராமப்புற பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள ஆபிசர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு காலிப்பணியிடங்கள் கொண்ட இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: பொதுத்துறை வங்கிகள் மேலாண்மை

LOCATION- பணியிடம்: இந்தியா முழுவதும். (தமிழ்நாடு)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: ஆபிசர்-1,2,3 மற்றும் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட நான்கு பதவிகள் கொண்ட பல்வேறு காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி:ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

AGE LIMIT – வயது வரம்பு: ஒவ்வொரு பதவிகளுக்கும் வயது மாறுபடும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின் படி வயதில் தளர்வுகள் இருக்கும்

APPLY LAST DATE – கடைசிநாள்: 09.11.2020 (அறிவிப்பில் உள்ள தேதியில் இருந்து புதிதாக  மாற்றப்பட்டுள்ளது)

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு:இங்கே கிளிக் செய்யவும்

OFFICIAL WEBSITE – இணைய முகவரி:இங்கே கிளிக் செய்யவும்

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை:அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் 09.11.2020-க்குள் உரிய ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

 

#அரசு கிராம வங்கிகளில் வேலைவாய்ப்பு – IBPS RRB Recruitment 2020

வாழ்த்துக்கள்…!!!

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here