இந்திய அஞ்சல் துறையின் மெயில் மோட்டார் சர்வீஸ் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிர்வாகம்: இந்திய அஞ்சல்துறை
மேலாண்மை:மத்திய அரசு
வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: ஓட்டுநர்-05
கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி
ஊதியம்: மாதம்.ரூ.19900
கடைசிநாள்:19.08.2020
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்
இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வரும் 19.08.2020-க்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
#Post Office Recruitment 2020 in Tamil