மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிர்வாகம்: தேசிய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி மையம்

மேலாண்மை: மத்திய அரசு

பணியிடம்: இந்தியா முழுவதும்

வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: பேராசிரியர்-38

கல்வித்தகுதி: Phd, MA. MEd துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: ரூ.37400 முதல் 57200 வரை

கடைசிநாள்: 03.08.2020

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் http://recruitment.ncert.gov.in/ அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

Central Government Jobs 2020 in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here